Saturday, December 13, 2008

நான் கவிஞன் ஆகிறேன்

சிலை வடிக்கும் சிற்பி கூட
சிதைந்து போவான் உன் சிரிப்பொலி கேட்டால்
மென்மையும் தோற்றுப்போகும் உன் மேனி பட்டால்
கருமையும் அதன் கர்வம் தாழ்த்தும் உன் கார் கூந்தளைக்கண்டால்
மஞ்சளும் மயக்கம் கொள்ளும் உன் கன்னத்தைக்கண்டால்
வாழைத்தண்டும் அதன் வழவழப்பை இழக்கும்
உன் கால்களைக்கண்டால்
வாழ்க்கையில் உன்னை வர்ணிக்க நினைத்தேன் உன் கணவனாக
முடியவில்லை அதனால்தான்
வார்த்தையில் வர்ணிக்கிறேன் நான் கவிஞனாக!

என்றும் நட்புடன்....ராஜா பழனிசாமி

No comments:

Post a Comment