Saturday, December 13, 2008

பங்கு கொடு

பாடுபட்ட பணத்தில் வேண்டாம் பங்கு
தேடிய சொத்தில் வேண்டாம் பங்கு
கிடைக்கின்ற சுகத்தில் வேண்டாம் பங்கு
படுகின்ற துன்பத்தில் பாதி பங்கு கொடு!

என்றும் நட்புடன்...ராஜா பழனிசாமி

No comments:

Post a Comment