ராஜாவின் கவிதைகள்
Thursday, December 18, 2008
பொங்கட்டும் கண்ணீர்
வருகின்ற துன்பங்களை
வாசலிலே நிறுத்திவை
வருடுகின்ற இன்பங்களை
வாவென்று வாழவை
இருக்கின்ற கண்ணீரை
இப்பொழுது அழுது தீர்க்காதே-நான்
இறக்கும் தருணத்தில் உன்
இரு விழிகளிலும் பொங்கி வழியட்டும்.
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment