Thursday, December 18, 2008

பொங்கட்டும் கண்ணீர்

வருகின்ற துன்பங்களை
வாசலிலே நிறுத்திவை
வருடுகின்ற இன்பங்களை
வாவென்று வாழவை

இருக்கின்ற கண்ணீரை
இப்பொழுது அழுது தீர்க்காதே-நான்
இறக்கும் தருணத்தில் உன்
இரு விழிகளிலும் பொங்கி வழியட்டும்.

No comments:

Post a Comment