Friday, December 19, 2008

தாவணிக்கு மவுசு

நகரத்துப் பெண்ணை மனம் நாடிச்சென்றாலும்
கிறங்குதடி என் மனம் கிராமத்துப் பெண்ணைத்தேடி
சுடிதாரைக் கண்டு மனம் சொக்குதடி
உன் தாவணியைக் கண்டு மனம் தடுமாருதடி.

No comments:

Post a Comment