ராஜாவின் கவிதைகள்
Friday, December 19, 2008
தாவணிக்கு மவுசு
நகரத்துப் பெண்ணை மனம் நாடிச்சென்றாலும்
கிறங்குதடி என் மனம் கிராமத்துப் பெண்ணைத்தேடி
சுடிதாரைக் கண்டு மனம் சொக்குதடி
உன் தாவணியைக் கண்டு மனம் தடுமாருதடி.
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment