காதலனா காதலியா யாரறிவார்?
கட்டி அணைக்கின்றனர்
காட்டு முத்தம் கண்ட இடங்களில் கொடுக்கின்றனர்
வருகின்ற அன்பர்களுக்கெல்லாம்
வாரி வழங்குகின்றனர் இன்ப சுகத்தை
காமம் வெறுத்த முனிவனும் இங்கு வந்தால்
தன் தவம் துறந்து முத்தம் கொடுக்க முயன்றிடுவான்
நித்தம் வருகிறார்கள் சிலபேர்
இங்கு முத்தம் கொடுக்க
நித்தம் பலபேர் வருகின்றனர் இதைப் பார்க்க
வருவோரில் நாங்களும் உண்டு.
No comments:
Post a Comment