Friday, December 19, 2008

தென்னம் பிள்ளை

நான் பெற்றுடுத்த பிள்ளை
எனை ஒரு மூலையில் வைத்தான்
ஒரு மூலையில் நான் நட்டு வைத்த தென்னை
என் பசி ஆற்றுகிறது.

No comments:

Post a Comment