Friday, December 19, 2008

விருந்து கொடு

கண் கண்ட பெண்களிலே
என் உள்ளம் கண்ட பெண் நீ ஒருத்தி
எனைக் கடந்து பலபெண்கள் போனாலும்
உன் பாதச்சுவடுகள் மட்டும் என் இதயத்தில்
உனை மறக்க நினைத்து
என் இதயம் பறக்க நினைத்தாலும்
மீண்டும் உன் நினைவுகள் என் இதயத்தில்...
உனை மறக்க எனக்கோர் மருந்து கொடு
இல்லையேல்
உன் மடியில் எனக்கோர் விருந்து கொடு.

No comments:

Post a Comment