என்ன தவம் செய்தேனடா
என் நண்பன் நீயாக
என்ன தவம் செய்வேனடா
உன் நண்பன் நானாக
கண்ணுக்குள் வைத்திருக்கிறேன்
கருவிழியாக உன்னை
காற்று தூசி பட்டாலும்
கசக்க மாட்டேன் கண்ணை
கண்ணைக் கசக்கினால்
கருவிழியே நீ அழுவாய்
கருவிழி நீ அழுதுவிட்டால்
கலங்கிவிடும் என் இதயம்.
No comments:
Post a Comment