Saturday, December 13, 2008

நான்கு வரிகள்

கவிதைக்கு உண்டு ஒரு இலக்கணம்
காதலுக்கு இல்லை ஒரு தலைக்கனம்
எனை நினைக்கணும் நீ ஒருகணம்
அதை நினைத்து நான் உருகணும் .

No comments:

Post a Comment