காமத்தை முன் வைத்து
உன் உருவத்தை என் கண் வைத்துப்பார்த்தேன்
நாளாக நாளாக
காமம் கானல் நீர் ஆகி
காதல் அரும்பியது என் உள்ளத்தில்
அழகுப் பெண்களிலே உன் கண்களை மட்டும் ரசிக்கிறேன்
உன் உள்ளத்தை கொள்ளை கொள்ளத் துடிக்கிறேன்
என் நலம் நான் மறந்து
உன் நலம் விசாரிக்கிறேன்
நம் நலம் ஊரார் கேட்க
நாம் இணைவது எப்போது?
No comments:
Post a Comment