Sunday, March 29, 2009

என்னவள் இதயத்தில்...

உண்ணுகின்ற உணவில் கூட
உன் பெயர் எழுதப்பட்டிருக்கும் - அது
உனக்குத்தான் என்று...
எண்ணுகின்றேன் நானும்
என்னவள் எனக்குத்தான் எனில்
என் பெயர் எழுதப்பட்டிருக்கும்
என்னவள் இதயத்தில்.

என்றும் நட்புடன்...ராஜா