ராஜாவின் கவிதைகள்
Sunday, March 29, 2009
என்னவள் இதயத்தில்...
உண்ணுகின்ற உணவில் கூட
உன் பெயர் எழுதப்பட்டிருக்கும் - அது
உனக்குத்தான் என்று...
எண்ணுகின்றேன் நானும்
என்னவள் எனக்குத்தான் எனில்
என் பெயர் எழுதப்பட்டிருக்கும்
என்னவள் இதயத்தில்.
என்றும் நட்புடன்...ராஜா
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)