Thursday, July 16, 2009

புன்னகைப் பூ

புன்னகைப் பூ ஒன்று
புதுச்சேலை கட்டுதம்மா
புத்துணர்ச்சி கொண்டு
புன்னகை சிந்துதம்மா

வெட்கப்பட்டு வெட்கப்பட்டு
வீதி வழி போகுதம்மா
நீதி வழி தவறாமல்
கலி உலகில் வாழுதம்மா.

3 comments:

  1. //கழி உலகில் வாழுதம்மா.//

    தவறாக எடுத்து கொள்ள வேண்டாம்!
    அது “கலி”

    நீங்கள் சொல்வது சாப்பிடும் கழி!

    களி என்றால் கட்டை , கம்பு என்ற அர்த்தம் தரும்!

    ReplyDelete
  2. தவறாமல் அடிக்கடி எழுதவும்,

    கவிதைகள் மட்டுமில்லாமல், நிகழ்வு குறிப்புகள், நகைச்சுவை சம்பவங்கள்

    எழுத எழுத வந்துவிடும் நண்பரே!

    ReplyDelete
  3. அண்ணா தவறை திருத்தி விட்டேன்...மன்னிக்கவும்.

    ReplyDelete