Friday, January 2, 2009

மனிதன்

சாதி எனும் பெயரைச்சொல்லி
மனதை சங்கடப்படுத்தாதே
மதம் எனும் பெயரைச்சொல்லி
மனதை இரணம் ஆக்காதே
மொழி எனும் பெயரைச்சொல்லி
வன்முறைக்கு வழி செய்யாதே
மனிதன் எனும் பெயரைச்சொல்லி
மனதை மகிழச்செய்.

No comments:

Post a Comment