என் தோட்டத்தில் நீ ஒரு பூச்செண்டு
என் வீட்டில் நீ ஒரு செல்லக் கன்று
என் வானத்தில் நீ ஒரு நட்சத்திரம்
என் இதயத்தில் நீ ஒரு அழியாத ஓவியம்.
என்றும் உன் பசுமையான நினைவுகளுடன்...ராஜா
No comments:
Post a Comment