அடிப் பெண்ணே !
நீ வருந்தாதே
உன் தாகம் தீர்க்க நான் ஆற்று நீர் அல்ல
நான் கிணற்று நீரடி பெண்ணே - ஒரு போதும்
வற்றமாட்டேன்
ஒருநாள் கிணற்றுநீரும் வற்றிவிடும் -ஆனால்
என் இதயக் கிணற்றிலிருந்து பாசமெனும்
நீர் மட்டும் வற்றாது
ஒருவேளை வற்றிஇருந்தால்...
என் இதயம் தன் துடிப்பை இழந்திருக்கும்.
என்றும் நட்புடன்....ராஜா
லவ் பண்றிங்களாக்கும் துரை!
ReplyDeleteநடக்கட்டும் நடக்கட்டும்!
மிக்க நன்றி தலைவா...நிச்சயம் உனைப்பற்றி ஒரு கவிதை எழுதுவேன். அதில் உன் கதை எழுதுவேன்.
ReplyDelete//நிச்சயம் உனைப்பற்றி ஒரு கவிதை எழுதுவேன். அதில் உன் கதை எழுதுவேன்.//
ReplyDeleteடவுசர அவுக்காம இருந்தா சரி!