Thursday, April 20, 2017


புகையே பகை!


இரு விரல்கள் காயம்பட்டு
இரு இதழ்கள் ஊணப்பட்டு
உட்கொண்ட புகையினால் 
உடலுக்குப் பகையாகி 
புற்று நோய்க்கு இரையாகி 
உயிர் துறக்கும் நிலை 
                         இனியும் வேண்டுமோ ? 

No comments:

Post a Comment