Friday, July 10, 2009

ஒரு நூறாண்டு!

உன் மீது எனக்கோர் மோகமடி
உன்னால் நோகுது என் தேகமடி
உன்னருகே நானிருந்தால் போதுமடி
உனைப்பிரிந்தால் என்மனம் வாடுதடி
உன்னை நினைக்க ஒரு நொடி போதுமடி
உன்னை மறக்க ஒரு நூறாண்டு ஆகுமடி.

2 comments:

  1. என்ன ராஜா!
    ப்ளாக் பக்கமே வர மாட்டிங்கிறீங்க!

    அடிக்கடி எழுதுங்க சார்!

    என்னை தெரியுதா?
    தம்பி சத்யா எப்படி இருக்கான்?

    ReplyDelete
  2. அண்ணா உங்க வால எப்படி மறக்க முடியும்...எனக்கு சரியா நேரம் கிடைக்கல...நெறைய எழுதனும் ....நீங்கதான் இந்த உலகுக்கு தெரியபபடுத்தனும்.

    ReplyDelete